Sunday, April 13, 2014

இதற்கா வாழ்க்கை?


========================
ஒருதாய் வயிற்றில் பிறந்தவர்கள், வாழ்வில்
நெருக்கத்தை விட்டே தனித்தனித் தீவாய்
பரபரப்பாய் வாழ்ந்தால் உறவின் இழைகள்

கழன்று மறைந்திடும் காண்.

0 Comments:

Post a Comment

<< Home