Wednesday, April 04, 2012

நீர் -- நிலம்-- காற்று-- வானம்-- நெருப்பு
=====================================

நீரில் மிதந்து, நிலத்தில் பிறக்கின்றோம்!
பாரிலே காற்றைச் சுவாசித்து, வானளவு
வாழ்விலே ஆசைக்கே ஏங்கி இறந்ததும்
சேர்வோம் நெருப்பில் கரைந்து.

0 Comments:

Post a Comment

<< Home