Tuesday, February 21, 2012

விலங்குகளின் ஏக்கம்!========================
காட்டு விலங்குகளைக் கொல்லத் தடையுண்டு!
நாட்டிலே எங்களைக் கொல்லத் தடையில்லை!
நாட்டை வெறுக்கின்றோம்!காட்டை விரும்புகின்றோம்!
காட்டில்தான் பாதுகாப்பு! காண்.

0 Comments:

Post a Comment

<< Home