Tuesday, January 24, 2012

நூல்களின் பயன்!
=========================
பரிசாக நூல்களை வாங்கிக் கொடுங்கள்
தரிசான மண்ணில் மழைபெய்த தைப்போல்
உளமாசு நீங்கி அறிவொளி கிட்டும்!
வளமாகும் எண்ணங்கள் செழித்து.
==========================================

0 Comments:

Post a Comment

<< Home