Saturday, January 14, 2012

இதுமட்டும் அறிய முடியவில்லை!
===================================
விண்ணுக்குள் சென்றே நிலவை அடைந்துவிட்டோம்!
மண்ணுக்குள் சென்றும் கடலை அளந்துவிட்டோம்!
விண்மண் இரண்டுக்கும் மத்தியில் நம்வாழ்க்கை
என்னென் றறியவில்லை இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home