Wednesday, January 11, 2012

தேனினும் இனிய மழலை!
=========================
ஙா ஙி ஙீ ஙு என்றே குழந்தை மழழையில்
ஙூ ஙெ ஙை ஙொ என்றும் குழறிச் சிரிப்பதை
ஙோ ஙௌ எனப்பதிலாய்க் கூறித்தான் பெற்றோரும்
அங்கே குழந்தையாவார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home