Tuesday, January 10, 2012

குடும்பத்தைக் காப்பாற்று!
=========================
வீட்டின் நிலையுணர்ந்து வாழ்கின்ற பிள்ளைகள்
காட்டுகின்ற அக்கறையில் அந்தக் குடும்பமும்
நாற்றைப்போல் நாளும் வளரும் இல்லையேல்
காற்றில் சருகாகும் காண்.

0 Comments:

Post a Comment

<< Home