மதுரை பாபாராஜ் கவிதைகள்

Sunday, December 18, 2011

நடைமுறையை நம்பு!
=======================
பகைவன் எனினும் மதித்துப் பழகு!
கடையன் எனினும் புறக்கணிக் காதே!
தடைகள் வரினும் சுணங்கிட வேண்டாம்!
நடைமுறையில் நம்பிக்கை வை.

posted by maduraibabaraj at 11:31 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • வேழமும் எறும்பாகும்!=======================சூழல் ச...
  • மனங்கொத்தி
  • இன்றைய சென்னையின் அலங்கோலம்!======================...
  • குழந்தையே பல்கலைக் கழகம்!=========================...
  • குப்பை உணவு(JUNK FOOD)====================குப்பை உ...
  • என்றிந்த மாற்றம் வரும்?=========================கு...
  • உண்மைத் துறவு
  • யார் மதிப்பார்?==================================...
  • தீவிரவாதி இங்கே! தண்டனை எங்கே?====================...
  • ஏசுநாதர்

Powered by Blogger