Monday, December 12, 2011

யார் மதிப்பார்?
=================================================
பெண்மைக்குள் மென்மைக் குணங்கள் இருக்கவேண்டும்!
வன்மையும் வன்மமும் கூத்தாட்டம் போடுமென்றால்
பெண்ணுக்கும் இங்கே மதிப்பில்லை! அத்தகையப்
பெண்மைக்கும் உண்டோ மதிப்பு?
==============================================

0 Comments:

Post a Comment

<< Home