Thursday, December 08, 2011

நிலத்தின் பெருந்தன்மை!
=========================
மிதித்து நடக்கின்றோம் உன்மேல் நிலமே!
மிதிக்கின்ற நாங்கள் விழாமல் இருக்க
மதித்துப் பெருந்தன்மைப் பண்புடன் காக்கும்
மதிப்பால் உயர்ந்துவிட்டாய் நீ.
===============================================

0 Comments:

Post a Comment

<< Home