Thursday, December 08, 2011

இதுவன்றோ சமத்துவம்!
===========================================
செல்வந்தர், ஏழை, நடுத்தர மக்களென்ற
எல்லைகள் இன்றியே ஒவ்வொரு வீட்டிலும்
தொல்லையும் சிக்கலும் தாக்கி உளச்சலில்
துள்ளவைத்துப் பார்க்கிறது பார்.
============================================

0 Comments:

Post a Comment

<< Home