மதுரை பாபாராஜ் கவிதைகள்

Tuesday, January 10, 2012

குழவி

குழவி--குழவி!
==================
குழவியை இங்கே உளியாலே கொத்தி
வளப்படுத்தல் போலத்தான் கல்வி உளியால்
குழவியைக் கற்கவைத்து நேர்த்தியாக்கும் ஆசான்
உலகத்தில் சிற்பிதான் சொல்.

posted by maduraibabaraj at 11:02 PM

0 Comments:

Post a Comment

<< Home

About Me

Name: maduraibabaraj

View my complete profile

Previous Posts

  • இதுதான் சன்றாண்மை!==========================நல்லது...
  • நேர்வழிதான் நிம்மதி!========================குண்டு...
  • நடைமுறையை நம்பு!=======================பகைவன் எனின...
  • வேழமும் எறும்பாகும்!=======================சூழல் ச...
  • மனங்கொத்தி
  • இன்றைய சென்னையின் அலங்கோலம்!======================...
  • குழந்தையே பல்கலைக் கழகம்!=========================...
  • குப்பை உணவு(JUNK FOOD)====================குப்பை உ...
  • என்றிந்த மாற்றம் வரும்?=========================கு...
  • உண்மைத் துறவு

Powered by Blogger