Tuesday, January 10, 2012

பொறுமைக்கும் எல்லை உண்டு!
===================================
முல்லைப் பெரியாறைத் தொல்லைப் பெரியாறாய்க்
கல்மன நாயகர்கள் சண்டித் தனம்செய்து
கல்லணை இல்லையென்றே ஆக்க முயல்கின்றார்!
எல்லையுண்டு நம்பொறுமைக்கு இங்கு.

0 Comments:

Post a Comment

<< Home