Tuesday, January 10, 2012

செந்தமிழ் நிலைக்கும்!
========================
கோவேந்தர் சேகரித்த செல்வங்கள் எல்லாமே
வேரேந்தி நிற்காமல் கண்முன் அழிந்துவிடும்!
பாவேந்தர் சேகரித்த செந்தமிழ்ப் பாச்செல்வம்
வேரேந்தி நிற்கும் நிலைத்து.

0 Comments:

Post a Comment

<< Home