Tuesday, January 24, 2012

நாட்டு நடப்பு!
============================
விலகித்தான் நிற்கிறதே இங்கே குடும்பம்!
கலங்கித்தான் நிற்கின்றார் நித்தம் பிரிந்தே!
உலகத்தில் இல்லறத்தில் இப்படி வாழ்ந்தால்
தளமற்றுப் போகும் தவிர்.
=========================================
கடவுளின் தூது!
====================
கடவுள் எதிர்பார்கும் பண்பை வளர்த்துக்
கடமையைச் செய்தேதான் வாழ்வை நடத்து!
கடவுளும் ஏற்பார்! குடும்பமும் போற்றும்!
கடமை! கடவுளின் தூது.
=============================================

0 Comments:

Post a Comment

<< Home