Sunday, January 29, 2012

இருப்பே முதுமையில் சுமை!!
============================
இருப்போரில் இருவரில் இங்கே ஒருவர்
இருப்போ மறைந்துவிட்டால் ஏக்கம் வதைக்க
இருப்பவர் வாழ்க்கையே கேள்விக் குறியாகி
இருப்பே சுமையாகும் பார்.
==========================================

0 Comments:

Post a Comment

<< Home