Tuesday, December 02, 2014

இணையர் இணையாராய்
வாழ்ந்தால்
------------------------------------------
இணையர் இணைந்தேதான் வாழ்ந்தால் மகிழ்ச்சி
மனையில் நிலையாகும்! உளைச்சலும் நீங்கும்!
இணையர் இணையாராய் வாழ நினைத்தால்
மனைதோறும் சச்சரவு தான்.

0 Comments:

Post a Comment

<< Home