Tuesday, December 02, 2014

உளறாதே!
------------------------------
பேசத் தெரிந்தால்தான் பேசவேண்டும்! இல்லையேல்
பேசாமல் வாழ்வதே உத்தமம்!  ஏனென்றால்
பேசுகின்றேன் என்றே உளறுவதைக் காட்டிலும்
பேசா மடந்தையே மேல்.

0 Comments:

Post a Comment

<< Home