Tuesday, December 02, 2014

மனமாசை அகற்று
---------------------------------
சொல்வதில் உள்நோக்கம் கற்பித்துக் காட்டுவது
வல்லமை அல்ல! மடமையே! கண்மணியே!
சொல்லாத ஒன்றைச் சொல்லியதாய் எண்ணாதே!
உள்ளத்தில் மாசின்றி வாழ்.

0 Comments:

Post a Comment

<< Home