Wednesday, November 26, 2014

கல்வி கருவிதான்!
-------------------------------------------
கல்வியைக் கற்பதால் மட்டுமே வாழ்க்கையில்
நல்லொழுக்கப் பண்புகளை ஏற்பாரோ--உள்ளத்தின்
உள்ளுணர்வில் ஏற்றால்தான் வாழ்க்கையில் பின்பற்றி
நல்லவராய் மாறிடுவோம் நாம்.

0 Comments:

Post a Comment

<< Home