Tuesday, November 25, 2014

பகுத்தறிவால் எடைபோடு
------------------------------------------------
யாரென்ன சொன்னாலும் உந்தன் பகுத்தறிவால்
சீர்தூக்கிச் சிந்தித்தே நாளும் எடைபோட்டுப்
பார்த்து முடிவெடுத்தால் வாழ்விலே நிம்மதியின்
வேர்கள் தழைக்கும் உணர்.

0 Comments:

Post a Comment

<< Home