Monday, November 24, 2014

சட்டத்தை மதிப்போம்
------------------------------------------
சட்ட விதிகளைப் பின்பற்றி வாழ்ந்திருந்தால்
எக்கணமும் நிம்மதியாய் வாழலாம் கண்மணியே!
சட்டத்தை மீறி இருட்டுவாழ்க்கை வாழ்ந்திருந்தால்
அச்சமே வாழ்க்கையாகும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home