Monday, November 24, 2014

இருவேடம்!
------------------
இருக்கும் வரையில் புறக்கணித்து நிற்பார்!
இருந்தவர் இங்கே இறந்ததும் வந்து
பெருந்திரளாய்க் கூடிநின்றே தேம்பி அழுவார்!
இருவேடம் பண்பல்ல பார்.

0 Comments:

Post a Comment

<< Home