Monday, November 24, 2014

மலர்க்கொத்தா? துப்பாக்கியா?
----------------------------------------------------
வணங்கும் கரத்தில் மலர்க்கொத்தா? போற்று!
அனல்கக்கும் குண்டேந்தும் துப்பாக்கி என்றால்
வணங்குகின்ற சாக்கில் உயிர்பறிக்க வந்த
குணக்கேடர் என்றேதான் தூற்று.

0 Comments:

Post a Comment

<< Home