Tuesday, November 25, 2014

மீத்தேன் திட்டத்தைக்
கைவிடு!    25.11.14
-------------------------
மீத்தேன் கிணறுகளைத் தோண்டத் தொடங்கிவிட்டால்
நாட்டின் விளைநிலங்கள் காணாமல் போய்விடும்!
ஆற்றுப் படுகைகளில் தண்ணீர் வறண்டுவிடும்!
வாட்டும் வறுமையில் தஞ்சை விவசாயி
ஓட்டம் எடுக்கின்ற சூழ்நிலை உண்டாகும்!
நாட்டுமக்கள் வாழ்க்கையைப் பாலை வனமாக்கும்!
ஆட்சியே! தூக்கம் கலை!

0 Comments:

Post a Comment

<< Home