Monday, November 24, 2014

சொன்னா கேளுங்க!
------------------------------------------
குடித்துவிட்டு ஓட்டாதே! செல்போனைக் காதில்
பிடித்தபடி வாகனத்தை ஓட்டாதே! என்றே
அறிவுரை, எச்சரிக்கை தந்தாலும் மக்கள்
புறக்கணிப்பால் நேரும் விபத்து.

0 Comments:

Post a Comment

<< Home