Monday, November 24, 2014

வறுமையின் கொடுமை
-----------------------------------------------
ஒருவர் பயன்படுத்தி தேவையில்லை என்ற
பொருள்களை மற்றொருவர் தேவையென்று சொல்லி
கருத்தாய் எடுத்துப் பயன்படுத்து கின்றார்!
உருகவைக்கும் ஏழ்மையைப் பார்.

0 Comments:

Post a Comment

<< Home