Monday, November 24, 2014

இயல்பாய் இரு!
------------------
எதுநடந்த போதும் முகவாட்டம் வேண்டாம்!
எதுநடக்க வேண்டும் அதுநடந்தே தீரும்!
எதுவுமே நம்கையில் இல்லை! இயல்பாய்
எதையும் நினைக்கப் பழகு.

0 Comments:

Post a Comment

<< Home