Tuesday, November 25, 2014

காலத்தை நம்பு!
--------------------------------------------
எப்போது யாருக்கு வாழ்வில் திருப்பங்கள்
எப்படி உண்டாகும் என்பதைக் காலந்தான்
தப்பாமல் உண்டாக்கி வாழவைக்கும் கண்மணியே!
எப்படியும் வாழ்வுண்டு நம்பு.

0 Comments:

Post a Comment

<< Home