Friday, November 28, 2014

தாயிடம் நாத்திகம்!
மனைவியிடம் ஆத்திகம்!
------------------------------------------------
திருமணத் திற்குமுன்! "கோயிலுக்கு வாடா!"
அருமையாய் அம்மா அழைப்பாள் மறுப்போம்!
பெருமை! பகுத்தறிவின் வெற்றி! நிமிர்வோம்!
திருமணம் ஆகி மனைவி அழைப்பாள்!
விருட்டென்று செல்வோம் விரைந்து! குழைவோம்!
உலுக்கும் பகுத்தறிவு பார்த்து.

0 Comments:

Post a Comment

<< Home