Thursday, December 04, 2014

மறப்பது இழிவு
-----------------------------------
செய்யும் உதவி துளியள வாயினும்
உள்ளம் கடலள(வு) என்றெண்ணி போற்றவேண்டும்!
செய்நன்றி தன்னை என்றும் மறக்காதே!
உள்ளம் மறந்தால் இழிவு.

0 Comments:

Post a Comment

<< Home