Wednesday, December 03, 2014

நேரந்தவறாமை
-----------------------------------
நேரத்தைச் சொல்லி பணங்கொடுப்பேன் வாஎன்றால்
நேரம் வருமுன்னே சென்றிடுவோம்! அவ்வாறு
நேரந் தவறாமைப் பண்பைப் பின்பற்று!
காரணம் சொல்தல் தவிர்.

(எங்கள் மேனேஜர் திரு ஓ. குமரப்பன் சொன்ன உவமை)

0 Comments:

Post a Comment

<< Home