Sunday, January 18, 2015

உரசினால் விபத்து
---------------------
அரைவட்ட மாக பறவைகள் வானில்
உரசாமல் செல்லும்பார் ஒற்றுமையாய்ச் சேர்ந்தே!
உரசாமல் சென்றால் விபத்துகள் இல்லை!
உரசினால் என்றும் விபத்து.

0 Comments:

Post a Comment

<< Home