Friday, January 16, 2015

எரிமலை மனிதர்கள்
--------------------------------------
எரிமலைகூட குமுறிக் குமுறித்தான் சீறும்!
எரிமலை உள்ளத்தைக் கொண்டோர் குமுறல்
தெரியாமல் இங்கே உடனேதான் சீறி
எரித்துப் பொசுக்கிடுவார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home