Wednesday, January 14, 2015

நிம்மதி நம்கையில்!

நிம்மதி நம்கையில்!
-------------------------
பாத்திரத்திற் கேற்றவாறு தண்ணீர் வடிவுபெறும்!
நாட்டிலே வாழ்க்கை நிலைக்கேற்ப  மாறவேண்டும்!
மாற்றத்தில் நிம்மதியை ஏற்படுத்தி வாழவேண்டும்!
மாற்றத்தில் நிம்மதி காண்.

0 Comments:

Post a Comment

<< Home