Sunday, January 11, 2015

இவனா மனிதன்?
-------------------------------------
இயற்கை அழகில் மனமோ லயிக்கும்!
இயற்கை எழுதும் மரபுக் கவிதை
இலக்கணந் தன்னைச் சிதைத்தே மனிதன்
செயற்கை படைத்தல் அழிவு.

0 Comments:

Post a Comment

<< Home