Saturday, January 10, 2015

பம்பரந்தான் மாந்தர்கள்!
------------------------
ஆடவிட்ட பம்பரம்போல் மாந்தர்கள் வாழ்க்கையின்
தேடலிலே ஓடுகின்றார்! ஓடுகின்றார்! செந்தமிழே!
ஆடவிட்ட பம்பரம் ஓய்ந்தேதான் சாய்வதுபோல்
தேடல் குறையுடனே ஓய்வு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home