Friday, January 09, 2015


தன்பிள்ளை தானாக வளரும்
---------------------------
சொந்தக் குழந்தையை வீட்டிலே விட்டுவிட்டு
எந்தக் குழந்தையோ நாளும் வளர்வதற்குச்
சென்றே உழைக்கின்றாள் ஆர்வமுடன் உத்தமி
தன்குழந்தை நன்குவாழத் தான்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home