Monday, January 05, 2015

சட்டத்தை மதிப்போம்!
------------------------
வண்டிகளில் கண்டபடி வண்ண விளக்குகள்!
கண்களைக் கூசவைத்துக்  கண்ணொளியை மங்கவைக்கும்!
பண்புடன் சட்ட விதியை மதிக்கவேண்டும்!
தன்னலத்தை என்றும் விலக்கு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home