Friday, January 02, 2015

வழிகாட்டியல்ல!
--------------------
படிப்பறிவே இன்றி சிகரத்தில் வாழ்வார்!
படித்தவர்  பள்ளத்தில் வாழ்வார்! தமிழே!
விதிவிலக்காய் உள்ளோர் வழிகாட்டி யல்ல!
விதிவிலக்கு, காலத்தின் வாய்ப்பு.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home