Wednesday, January 07, 2015

துரும்பும் கரைசேர்க்கும்!
-------------------------
கடலில் விழுந்தால் கிடைத்ததை வைத்துக்
கடந்து கரைசேரத் தான்பார்ப்போம்! வாழ்வில்
கிடைத்ததை வைத்தேதான் முன்னேற வேண்டும்!
கிடைத்தவாய்ப்பை விட்டுவிட்டால் தாழ்வு.

0 Comments:

Post a Comment

<< Home