Sunday, January 11, 2015

மதவாத சிந்தனை அமளிக்கு வழிவகுக்கும்!
(கலைஞரின் கருத்தை வரவேற்போம்)
------------------------+--------------------------------------------
மதவாதக் கட்சியைச் செந்தமிழ் நாட்டில்
தடம்பதிக்க விட்டுவிட்டால் ஒட்டகம் போல
முதலில் கழுத்தை நுழைத்துப் பிறகு
உடலைத் திணிக்கும்! அமைதியான வாழ்வை
முடக்கி அமளியாக்கும் பார்.

0 Comments:

Post a Comment

<< Home