Saturday, January 10, 2015

தீர விசாரிப்பதே மெய்!
--------------------------
பனைமரத்தின் கீழ்நின்றே பாலைக் குடித்தால்
பனங்கள் குடிகாரன் என்றெண்ணிச் சாடும்
மனப்பதற்றம் இன்றி விசாரித்த பின்பே
குணத்தை எடைபோட்டுச் சொல்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home