Sunday, January 11, 2015

சேய்களின் அரண்!
---------------------
தாய்தந்தை நேரடிப் பார்வையில் வாழ்கின்ற
சேய்களின் உள்ளத்தில் பாதுகாப்புச் சூழ்நிலை
நாளும் இருப்பதால் இங்கே உளைச்சலில்லை!
தாய்தந்தை சேய்களுக்குக் காப்பு.

0 Comments:

Post a Comment

<< Home