Wednesday, January 14, 2015

பத்துமாத நிம்மதி!
--------------------
கருவறையில் பதுதுமாதம் நிம்மதியாய் வாழ்ந்தேன்!
உருப்பெற்றே இவ்வுலக வாழ்வில் உருண்டேன்!
கருவறை நிம்மதி காணாமல் போக
ஒருவாறாய்க் கல்லறைக்குச் சென்றுவிட்டால் மீண்டும்
வருமோ நிம்மதி? சொல்.

0 Comments:

Post a Comment

<< Home