Monday, January 12, 2015

புலமையும் வறுமையும்
-------------------------
கலைமகள் வந்தாள்!
அலைமகள் சென்றாள்!
இருக்க இடமில்லை ஏழ்மையின் ஆட்சி!
விருதுகள் பட்டங்களைத் தந்து மதித்தார்!
விருதுகளை வைக்க இடமில்லை வாங்கிப்
பரண்மேல் அடுக்கிவிட்டேன் பார்.

மதுரை பாபாராஜ்

0 Comments:

Post a Comment

<< Home