Thursday, January 15, 2015

அலையும் கரையும்
--------------------
தேடிவந்து கால்தொட்டேன்! வேடிக்கை பார்த்திருந்தாய்!
ஊடிவிட்டே உள்வாங்கி வீட்டுக்குள் சென்றபோது
பாடிவா! என்றேதான் தூதுவிட்டாய்! நாணத்தில்
ஓடிவிட்டேன் பாட மறுத்து.

0 Comments:

Post a Comment

<< Home