Wednesday, June 24, 2015

எது நிம்மதி?
-------------------
செல்வச் செழிப்பிலே வாழ்க்கை அமைந்தாலும்
எல்லையற்ற தொல்லைகள் சூழ்ந்திருக்கும்----இவ்வுலகில்
செல்வமே இன்றி வறியவராய் வாழ்ந்தாலும்
தொல்லையின்றி வாழ்ந்திருப்பார் பார்.

0 Comments:

Post a Comment

<< Home