Friday, August 21, 2015

இப்படித்தான் நாம்!
-------------------------------
வண்டி வரவில்லை என்றே முணுமுணுப்போம்!
வண்டிவந்தே ஏறி அமர்ந்து நகர்ந்ததும்
கொஞ்சதூரம் சென்றதும் எப்பொழுது ஊர்வருமோ
என்றே முணுமுணுப்போம் நாம்.

0 Comments:

Post a Comment

<< Home