Friday, August 21, 2015

ஓய்ந்துவிட்டால்!
-------------------------------
காற்றுள்ள மட்டும் பலூனுக்கும் வாழ்வுண்டு!
காற்றிறங்கிப் போனால் மதிப்பில்லை! --போற்றுவார்
வாழ்வில் நடமாட்டம் உள்ளவரை! ஓய்ந்துவிட்டால்
பாய்கூட பார்க்கும் நகைத்து.

0 Comments:

Post a Comment

<< Home